Friday, November 16, 2007

ஏக்கம்



ஏனடி இந்த வேதனையான

சோதனை!

பார்க்காமல் பேசாமல்

நீசெய்யச்சொல்லும் காதல்

என்னைப் பைத்தியமாக்கிடுமோ!

கரணம்............காலை எழுவதே

உன்னைகான மாட்டேனா

என்ற கலக்கத்துடன் தான்

என் அன்பே..........

No comments: