Saturday, November 24, 2007

பிரிவு


உன்னை

பார்க்க வேண்டும் என்று

நான் கேட்கும் போதெல்லாம்

கண்களை மூடினால்

முன்னால் நிற்பேன் என்று நீ

கூறிய பதில்!

அன்று எனக்கு புறியவில்லை

இன்று உனர்கிறேன்.

No comments: