Saturday, November 24, 2007

நேற்றுவரை என் அறுகில் இருந்த நீ
இன்று இல்லை
நாளை வருவாய் என்ற
நம்பிக்கையுடன் நான் இருந்தேன்.
ஆனால்!
நாளையென்பது நாளையாகவே
இருக்கிறது
நாட்களும் நகர்தவன்னம்
இருக்க நீ எங்கே.............

No comments: