skip to main
|
skip to sidebar
Saturday, November 24, 2007
பிரிவு
உன்னை
பார்க்க வேண்டும் என்று
நான் கேட்கும் போதெல்லாம்
கண்களை மூடினால்
முன்னால் நிற்பேன் என்று நீ
கூறிய பதில்!
அன்று எனக்கு புறியவில்லை
இன்று உனர்கிறேன்.
நேற்றுவரை என் அறுகில் இருந்த நீ
இன்று இல்லை
நாளை வருவாய் என்ற
நம்பிக்கையுடன் நான் இருந்தேன்.
ஆனால்!
நாளையென்பது நாளையாகவே
இருக்கிறது
நாட்களும் நகர்தவன்னம்
இருக்க நீ எங்கே.............
Friday, November 16, 2007
ஏக்கம்
ஏனடி இந்த வேதனையான
சோதனை!
பார்க்காமல் பேசாமல்
நீசெய்யச்சொல்லும் காதல்
என்னைப் பைத்தியமாக்கிடுமோ!
கரணம்............காலை எழுவதே
உன்னைகான மாட்டேனா
என்ற கலக்கத்துடன் தான்
என் அன்பே..........
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)
இப்படியே இருந்துவிடு
இது மோசமான உலகம்
தொகுப்பு
கவிதை
இனைப்பு
▼
2007
(5)
►
December
(2)
▼
November
(3)
பிரிவு
நேற்றுவரை என் அறுகில் இருந்த நீஇன்று இல்லைநாளை வர...
ஏக்கம்
About Me
krisha
View my complete profile