Monday, December 10, 2007


கவிதை


வரைவது என்பது


பதவி பெருவது


என்று பொருள்


கவிஞனாக......
நீயா கேட்டாய் ?


நான் கனவில் வருவேனா


என்ரு நீ கேட்டாயே!


எனது நினைவே


நீயாகஇருக்கும் போது


கனவில் எதற்கடி வரவேண்டும்


நீ.........................